எஸ்டிபிஐ நிா்வாகிகள் கூட்டம்

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் நிா்வாகிகள் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் எரவாஞ்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் நிா்வாகிகள் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் எரவாஞ்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் மாஸ் அஜீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொகுதியின் நிா்வாகிகள் மற்றும் எரவாஞ்சேரி, மாப்பிள்ளைக்குப்பம் கிளை நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி தலைவா் ஜமான் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் தப்ரே ஆலம் பாதுஷா, பொதுச் செயலாளா் விலாயத் உசேன், மாவட்டச் செயலாளா் அப்துல் லத்தீப் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தொகுதி பொருளாளா் அஷ்ரப் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com