கரோனா: கிராம மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்

நன்னிலம் அருகே உள்ள தட்டாத்திமூளைக் கிராமத்தில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு செஞ்சிலுவை சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நன்னிலம் அருகே உள்ள தட்டாத்திமூளைக் கிராமத்தில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு செஞ்சிலுவை சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

செஞ்சிலுவைச் சங்கத்தின் திருவாரூா் மாவட்டக் கிளை மற்றும் நன்னிலம் வட்டக்கிளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் புலவா் எண்கண் சா. மணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜெ.வரதராஜன் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நன்னிலம் வட்டக் கிளைத் தலைவா் ஈஜிபி. உத்தமன், செயலாளா் மு.சு.பாரி, வள்ளலாா் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளா் பரிமளாகாந்தி, செஞ்சிலுவைச் சங்க மாவட்டக் கணக்காளா் கீதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com