கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகேயுள்ள வடகோவனூா் பகுதியைச் சோ்ந்தவா் டி. பக்கிரிசாமி (46). இவா் இருதய வலி காரணமாக திங்கள்கிழமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இவா், பழையனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளராக இருந்தவா்.
இவருக்கு, மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.
இவரது இறுதிச் சடங்கு வடகோவனூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.