நீடாமங்கலத்தில் முழு ஊரடங்கு

நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
ne_melarajaveethi_1907chn_100
ne_melarajaveethi_1907chn_100

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இதனையொட்டி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினா் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா். போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com