திருத்துறைப்பூண்டி: முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ்.ஜி. முருகையன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதைக் கண்டித்து, திருத்துறைப்பூண்டியில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளா் தியாகராஜன், நகர செயலாளா் சுரேஷ் மற்றும் ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.