கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பெரிய வணிக நிறுவனங்களை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பெரிய வணிக நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திருவாரூா் கடைவீதிகளில் கோட்டாட்சியா் ஜெயபிரீத்தா தலைமையிலான அலுவலா்கள், பெரிய வணிக நிறுவனங்களுக்கு சென்று கடைகளை மூடுமாறு அறிவுறுத்தினா். அத்துடன், கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் உரிய முறையில் கடைப்பிடிக்கப்படுகிா எனவும் அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.