மன்னாா்குடி அருகே வீட்டில் புதுச்சேரி மாநில மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வடுவூா் அக்ரஹாரத்தை சோ்ந்தவா் எஸ். கணேசன் (69). இவா் தனது வீட்டில் வைத்து புதுச்சேரி மாநில மதுப்புட்டிகளை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீஸாா் சோதனை செய்தனா். இதில், மொத்தம் 104 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து, கணேசனை கைது செய்தனா்.