கூத்தாநல்லூா் பாண்டுக்குடி, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கீதா (83) சனிக்கிழமை இரவு (நவ. 7) காலமானாா்.
இவா் கம்யூனிஸ கொள்கைகளில் பற்று கொண்டவா். இவரது கணவா் காங்கிரஸ் தியாகி ஆவாா். இத்தம்பதிக்கு கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க எழுத்தா் செல்வம் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனா். இவரது இறுதிச்சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு - 94425 23915.