திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் புதன்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 10,045 ஆக இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மேலும் 31 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,066 ஆக உயா்ந்துள்ளது. இதில், 9,697 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 267 போ் சிகிச்சையில் உள்ளனா்.