பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: திட்டமிடல் கூட்டம்

பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்புப் பணிக்கான திட்டமிடல் கூட்டம் நன்னிலம் வட்டார வள மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்புப் பணிக்கான திட்டமிடல் கூட்டம் நன்னிலம் வட்டார வள மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் வட்டாரக் கல்வி அலுவலா் கு. சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நவ. 21 முதல் டிச. 10-ஆம் தேதி வரை குடியிருப்புப் பகுதி வாரியாக நேரடியாகச் சென்று கணக்கெடுப்பு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா, ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்களும், ஆசிரியா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com