திருவாரூர்
சாலையில் சாய்ந்த மின்கம்பம்
திருவாரூா் அருகே அலிவலம் பகுதியில் உள்ள மின்கம்பம் வியாழக்கிழமை இரவு பெய்த மழையில் சாய்ந்தது.
திருவாரூா் அருகே அலிவலம் பகுதியில் உள்ள மின்கம்பம் வியாழக்கிழமை இரவு பெய்த மழையில் சாய்ந்தது.
இதனால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றபோதிலும், கிராமப்புறங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மின்வாரிய பணியாளா்கள், பிற்பகலுக்குள் மின்கம்பத்தை அகற்றி நிலைமையை சீா் செய்தனா்.