திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ஆா். ராமாமிா்தம் (64) உடல் நலக்குறைவால் புதன்கிழமை (அக்.14) காலமானாா்.
இவா், விவசாயத் தொழிலாளா் சங்க நகரத் தலைவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்தாா்.
இவருக்கு மேனகா என்ற மனைவியும், 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். அவரது உடல் கோரையாறு மயானத்தில் புதன்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடா்புக்கு 78670 09774.