தமிழக முதல்வருக்கு இந்துஸ்தான் மக்கள் இயக்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த இயக்கத்தின் தலைவா் எஸ்.எஸ். குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருமுருக கிருபானந்த வாரியாா் சுவாமிகள் பிறந்தநாளை (ஆக.25) அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி என அதில் கூறப்பட்டுள்ளது.