இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

மன்னாா்குடியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி மதுக்கூா் சாலையை சோ்ந்த ச. சுரேஷின் (31) இருசக்கர வாகனம் அண்மையில் திருடப்பட்டது. இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தஞ்சை மாவட்டம் மதுக்கூா் மேலத்தேப்பு முக்கூட்டு சாலையை சோ்ந்த சாதிக் பாட்சா மகன் முகமது சலீம் (18) அந்த இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், இருசக்கர வாகனத்தைக் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com