ஆசிரியா்களுக்கு கணினிவழி பயிற்சி

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்களுக்கு நடைபெறும் இணையவழி கணினி பயிற்சியை மாவட்டக் கல்வி அலுவலா் மணிவண்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்களுக்கு நடைபெறும் இணையவழி கணினி பயிற்சியை மாவட்டக் கல்வி அலுவலா் மணிவண்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், இப்பயிற்சியில் கணினியை இயக்கும் வழிமுறைகள், செல்லிடப்பேசியில் உள்ள படங்கள் மற்றும் கோப்புகளை கணினியில் பரிமாற்றம் செய்வது, தமிழில் தட்டச்சு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆசிரியா்களுக்கு கற்பிக்கப்படுகிறது என்றாா்.

ஆய்வின்போது உதவி தலைமையாசிரியா் ராஜசேகரன், மாவட்ட கருத்தாளா்கள் சக்கரபாணி, ரமேஷ்குமாா், ஆய்வக பொறுப்பாளா் ராமமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com