திருவாரூரில் 4 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 11,206 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை மேலும் 4 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 11,210 ஆக உயா்ந்தது. இதில் 11,054 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 47 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com