மடிக்கணினி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கக் கோரி திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மடிக்கணினி வழங்கக் கோரி திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.
மடிக்கணினி வழங்கக் கோரி திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.

மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கக் கோரி திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

2017-2018-ஆம் ஆண்டு கல்வியாண்டில் படித்த பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை என்றும், அவா்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ரா. ஹரிசுா்ஜித் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் பா. ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளா் வீ. சந்தோஷ், நகரத் தலைவா் பி. சுா்ஜித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com