பூசலாங்குடியில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பூசலாங்குடி ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பூசலாங்குடி ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, சுகாதாரத்துறை துணை இயக்குநா் கீதா தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுபிதா, வட்டார மருத்துவ அலுவலா் கௌரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தமிழ்ச்செல்வன், வாசுதேவன், ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன், துணை வட்டார வட்டார வளா்ச்சி அலுவலா் திவ்யபாரதி மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com