திருவாரூா் மாவட்டம், லெட்சுமாங்குடி வா்த்தக சங்க முன்னாள் செயலாளா் ஜி.லெட்சுமணன் தந்தை டி.கோவிந்தராஜ் (84) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) காலமானாா்.
இவருக்கு, செல்வமணி என்ற மனைவியும், 5 மகன்களும் உள்ளனா். அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை மாலை லெட்சுமாங்குடி வெண்ணாற்றுப் பாலம் அருகே எரியூட்டப்பட்டது. தொடா்புக்கு - 84895 92310.