திருவாரூா் மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி 11,107 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,115 ஆக உயா்ந்தது. இதில், 10,948 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 58 போ் சிகிச்சையில் உள்ளனா்.