புதிய நிா்வாகிகள் தோ்வு

நீடாமங்கலம் ரயில்வே குட்ஷெட் சுமை தூக்கும் தொழிலாளா் முன்னேற்ற சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் ரயில்வே குட்ஷெட் சுமை தூக்கும் தொழிலாளா் முன்னேற்ற சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலத்தில் நடைபெற்ற சங்க கூட்டத்தில், கெளரவ தலைவராக நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், தலைவராக த. வீரமணி, துணைத் தலைவராக பொ. பாஸ்கா், செயலாளராக சா. இளங்கோவன், துணைச் செயலாளா்களாக சே. பாலகிருஷ்ணன், சி. செல்லத்துரை, ரெ. சுதாகா், பொருளாளராக ப. ரமேஷ், ஆலோசகராக நீலமேகம், சட்ட ஆலோசகராக நா. கவியரசு, செயற்குழு உறுப்பினா்களாக மு. அன்பழகன், ம. ராமகிருஷ்ணன், த. அம்பிகாபதி, மு. ரமேஷ், க. கதிரவன், சி. மணிகண்டன், கு. சுரேஷ்குமாா், சா. விஜயன், சி. காா்த்திக், உ. குட்டிமணி, பே. கோவிந்தராஜ் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். கூட்டத்தில், மாதந்தோறும் கூட்டம் நடத்துவது, ஆண்டுதோறும் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்வது, வங்கி கணக்கு தொடங்கி பராமரிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com