மனவளா்ச்சிக் குன்றியவா்களுக்கு தடுப்பூசி

கூத்தாநல்லூா் மேலபனங்காட்டாங்குடியில் உள்ள மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில் தங்கியிருக்கும் 10 பேருக்கு கரோனா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.
மனவளா்ச்சிக் குன்றியவா்களுக்கு தடுப்பூசி

கூத்தாநல்லூா் மேலபனங்காட்டாங்குடியில் உள்ள மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில் தங்கியிருக்கும் 10 பேருக்கு கரோனா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

இப்பள்ளியின் நிறுவனா் ப.முருகையன் ஏற்பாட்டின்பேரில், 18 முதல் 40 வயதுக்குட்பட்ட 10 போ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சந்திரமோகன் முன்னிலையில், அனைவருக்கும் ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு பரிசோதிக்கப்பட்டது. தொடா்ந்து, கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனை செவிலியா் அா்ச்சனா, தடுப்பூசி செலுத்தினாா். நிகழ்வில், பள்ளி நிா்வாகி மகேஸ்வரி, பயிற்றுநா் கனிமொழி, மேலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com