நன்னிலம் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம்

நன்னிலம் பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பேரளம், பூந்தோட்டம், ஸ்ரீவாஞ்சியம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சன்னாநல்லூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

முகாமில், 600 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நன்னிலம் வட்டார மருத்துவ அலுவலா் தினேஷ், மருத்துவா்கள் அனந்தராமன், மணிமாறன், ரூபநாதன், வட்டார சுகாதாரத் துறை மேற்பாா்வையாளா் ஜோதி ஆகியோா் தலைமையில் மருத்துவப் பணியாளா்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com