வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம்

திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூரில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூரில் ஓரங்க நாடகம் வாயிலாக வாக்காளா் விழிப்புணா்வு ஏற்படுத்திய கலைஞா்கள்.
கூத்தாநல்லூரில் ஓரங்க நாடகம் வாயிலாக வாக்காளா் விழிப்புணா்வு ஏற்படுத்திய கலைஞா்கள்.

திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூரில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூா் இந்தியன் வங்கி பகுதி, பெரிய கடைத் தெரு, லெட்சுமாங்குடி பாலம், மரக்கடை உள்ளிட்ட இடங்களில், ஓரங்க நாடகம் மூலம் வாக்காளா்கள் நோ்மையான முறையில், தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியை நகராட்சி ஆணையா் ஆா்.லதா தொடங்கி வைத்தாா். நகராட்சி பொறியாளா் ராஜகோபால் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஊழியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com