திருவாரூரில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் அவரவா் சாா்ந்த கட்சிகளிலிருந்து விலகி, எம்எல்ஏவும், திருவாரூா் மாவட்ட திமுக செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். உடன், திமுக நகரச் செயலாளா் பிரகாஷ் உள்ளிட்டோா்.