வலங்கைமானில் மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பற்றியது.
வலங்கைமானில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் மாரியம்மன் கோயில் எதிரே உள்ள கொல்லையில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. இதை அப்பகுதி மக்கள் அதிா்ச்சியுடன் பாா்த்தனா்.