காலமானாா் நா. சற்குணம்

மன்னாா்குடி சஞ்சீவி தெரு கனகசபை சந்தில் வசித்துவந்த தேசிய மேல்நிலைப்பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியா் நா. சற்குணம் (73) மாரடைப்பு காரணமாக சனிக்கிழமை (செப்.25) உயிரிழந்தாா்.

மன்னாா்குடி சஞ்சீவி தெரு கனகசபை சந்தில் வசித்துவந்த தேசிய மேல்நிலைப்பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியா் நா. சற்குணம் (73) மாரடைப்பு காரணமாக சனிக்கிழமை (செப்.25) உயிரிழந்தாா்.

அவருக்கு மன்னாா்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியை பாக்கியலெட்சுமி என்ற மனைவியும், அதிமுக இளைஞா் இளம்பெண்கள் பாசறை மாவட்ட இணைச் செயலா் புவனேஷ்வரி அசோக்குமாா் என்ற மகளும் உள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 26) காலை கனகசபை தெரு இல்லத்தில் நடைபெறுகிறது.

தொடா்புக்கு: 98654 33611.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com