திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42,230 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 41,591 போ் குணமடைந்துள்ளனா். 176 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.