உலக ரேபிஸ் நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்பு

நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தையொட்டி, விழிப்புணா்வு உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது .


நீடாமங்கலம்: நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தையொட்டி, விழிப்புணா்வு உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது .

முதன்மை குடிமை மருத்துவா் சித்ரா தலைமை வகித்தாா். நாய் மற்றும் பூனை கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோவில்வெண்ணி சுகாதார ஆய்வாளா் சிவக்குமாா் பேசினாா். இதில் அரசு மருத்துவமனை ஊழியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். முன்னதாக, நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்திலும் உலக ரேபிஸ் நோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com