திருவாரூரில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
திருவாரூா் கல்பாலம் அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதாக நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், அவா் யாா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.