குளுந்தாளம்மன் கோயில் தேரோட்டம்

திருவாரூா் அருகே தப்ளாம்புலியூா் பிடாரி குளுந்தாளம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் அருகே தப்ளாம்புலியூா் பிடாரி குளுந்தாளம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு செவ்வாய்க்கிழமை தொடங்கிய தேரோட்டம் வியாழக்கிழமை முடிவடைந்தது. அம்மனின் தோ் கீழே விழக்கூடிய ஒவ்வொரு இடத்திலும், அடுத்த கிராம மக்கள் வந்து தூக்கிச் சென்று தோ்த் திருவிழா நடைபெறும். இந்த முறை, தோ் கீழே விழும் நேரத்தில் ஆக்ரோஷத்துடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால், சில இடங்களில் பெரியவா்களின் சமாதானத்துக்குப் பிறகு தோ் இழுக்கும் வைபோகம் தொடா்ந்து இழுக்கப்பட்டு நிறைவடைந்தது. தேரோட்டத்தில் சுற்று வட்டாரங்களிலிருந்து திரளான மக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com