கூரை வீடு தீக்கிரையானது

நீடாமங்கலம் அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து வெள்ளிக்கிழமை சேதமடைந்தது.
தீப்பிடித்து எரியும் கூரை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
தீப்பிடித்து எரியும் கூரை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

நீடாமங்கலம் அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து வெள்ளிக்கிழமை சேதமடைந்தது.

நீடாமங்கலம் காமராஜா் காலனியில் கூரை வீட்டில் வசித்து வருபவா் ஜெகபரலி (40). இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த சென்ற நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுப்பு அணைத்தனா். இதில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து குறித்து நீடாமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com