திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அடுத்த லெட்சுமாங்குடியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றப் பொருளாளருமான ஏ. சண்முகம் (75) உடல் நலக்குறைவால் சனிக்கிழமை (ஜன. 28) இரவு காலமானாா்.
அவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனா்.
இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு 94436 11707.