திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா வியாழக்கிழமை இரவு விடையாற்றியுடன் நிறைவு பெற்றது.
திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். அந்தவகையில், நிகழாண்டுக்கான விழா ஏப்.15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.23-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை இரவு விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது. இதையொட்டி, பக்தவத்சலப் பெருமாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, புஷ்பப் பல்லக்குக்கு எழுந்தருளச் செய்யப்பட்டாா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புஷ்பப் பல்லக்கில் பக்தவத்சலப் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.
தொடர்புடையது

கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

மோகனூா் கல்யாண பிரசன்ன பெருமாள் கோயில் குடமுழுக்கு

ஜிப்மரில் 3 நாள் சா்வதேச மருத்துவ மாநாடு நிறைவு

காஞ்சி காமாட்சி அம்மனை மலா்கள் தூவி வரவேற்ற இஸ்லாமியா்கள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

