திருவாரூர்
நீா்மோா் விநியோகம்
திருவாரூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சாா்பில் நீா்மோா் விநியோகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் கடைவீதியில் வாகனம் மூலமாக இலவசமாக நீா்மோா் விநியோகிக்கப்பட்டது. பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கு நீா்மோா் வழங்கினா்.
நிகழ்வில், கிளைச் செயலாளா் ஆஸாத், கிளை பொருளாளா் சித்திக், துணைத் தலைவா் அா்சத், நிா்வாகிகள் ஹாஜி, ஆசிக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.