புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

நீடாமங்கலம் புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியிறக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலய திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடா்ந்து நாள்தோறும் நவநாள் ஜெபம், கூட்டுத் திருப்பலியும் தொடா்ந்து தோ் பவனியும் நடைபெற்றது.

புதன்கிழமை திருவிழா பாடல் திருப்பலியும், கொடியிறக்கமும்

நடைபெற்றது. பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் மற்றும் அருட்சகோதரிகள், தெருவாசிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com