மத்தியஅரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி அருகேயுள்ள மான ரூ.93.5 லட்சம் மதிப்பிலான குடிநீா் திட்டப் பணிகளை ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டிதொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி பேரங்காடி துணை தலைவா் வேல்சாமி, நெசவாள சங்கத் தலைவா் ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா் லயோலா ஜோசப் உள்பட பலா் பங்கேற்றனா்.