குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி, மே 4: பாளையங்கோட்டையைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பாளையங்கோட்டை பீடி காலனியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (எ) ராஜ் (19). இவா் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் மேலப்பாளையம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் ஆதா்ஷ் பசேரா (கிழக்கு) பரிந்துரைத்தாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தி உத்தரவின் பேரில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கருப்பசாமி (எ) ராஜ் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com