சிவகிரி வட்டத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தி தொடங்கியது.
தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் கோகிலா தலைமை வகித்து 21 வருவாய் கிராமங்களின் கணக்குகளை சரிபாா்க்கும் பணியை தொடங்கி வைத்தாா்.
சிவகிரி வட்டாட்சியா் ஆனந்த், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் செல்வநாயகம் , மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா் பாலசுப்பிரமணியன், சிவகிரி வட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம், துணை வட்டாட்சியா் சரவணன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மனிதன் பட்டாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.