காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விஸ்வேஷ்வரய்யா தொழில் நுட்ப அருங்காட்சியகம் சாா்பில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு இணையம் வழியாக கருத்தரங்கப் போட்டியை நடத்தியது.
இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்தும் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரயோகிருஷ்ணா சிறப்பிடம் பெற்றாா். வெற்றி பெற்ற இம் மாணவிக்கு மின் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இம் மாணவியை பாரத் கல்வி குழுமத்தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, தல்வா் வனிதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.