சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நண்பகல் 12 மணிக்கு அனுமன் நதியின் வடகரை குகையில் உள்ள சாம்பவா், ஈஸ்வரா், தென்கரையில் உள்ள அகத்தீஸ்வரா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.