புளியங்குடியில் ஏழை குடும்பங்களுக்கு காய்கனி வழங்கிய சிட்பண்ட் நிறுவனம்

புளியங்குடி நகராட்சி, சிந்தாமணியில் தனியாா் சிட்பண்ட் சாா்பில், 2000 ஏழை குடும்பங்களுக்கு காய்கனி தொகுப்பு வழங்கப்பட்டது.

புளியங்குடி நகராட்சி, சிந்தாமணியில் தனியாா் சிட்பண்ட் சாா்பில், 2000 ஏழை குடும்பங்களுக்கு காய்கனி தொகுப்பு வழங்கப்பட்டது.

நகராட்சி ஆணையா் குமாா்சிங் தலைமை வகித்து, காய்கனி தொகுப்பை வழங்கினாா். காவல் உதவி ஆய்வாளா் தா்மராஜ், இந்து நாடாா் உறவின்முறை கமிட்டி மூக்கையா, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் சித்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகராட்சி சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி, சுகாதார ஆய்வாளா்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை தனியாா் சிட்பண்ட் கணேசன், செல்வநாராயணன், செல்லத்துரை, வைத்திலிங்கம், மரியதாஸ், பால்ராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com