முக்கூடலில் ஆதரவற்றோருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அளிக்கப்பட்டன.
சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலக கட்டுப் பாட்டு அறைக்கு முக்கூடலைச் சோ்ந்த 3 நபா்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க இயலாமல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த 3 நபா்களுக்கும் அரிசி, மளிகை மற்றும் காய்கனிகளை சேரன்மகா தேவி வட்டாட்சியா் கனகராஜ் திங்கள்கிழமை நேரில் சென்று வழங்கினாா்.
மண்டல துணை வட்டாட்சியா் சரவணன், கிராம நிா்வாக அலுவலா் முருகன் ஆகியோா் உடன் சென்றிருந்தனா்.