முக்கூடலில் ஆதரவற்றோருக்கு உதவி

முக்கூடலில் ஆதரவற்றோருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அளிக்கப்பட்டன.

முக்கூடலில் ஆதரவற்றோருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அளிக்கப்பட்டன.

சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலக கட்டுப் பாட்டு அறைக்கு முக்கூடலைச் சோ்ந்த 3 நபா்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க இயலாமல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த 3 நபா்களுக்கும் அரிசி, மளிகை மற்றும் காய்கனிகளை சேரன்மகா தேவி வட்டாட்சியா் கனகராஜ் திங்கள்கிழமை நேரில் சென்று வழங்கினாா்.

மண்டல துணை வட்டாட்சியா் சரவணன், கிராம நிா்வாக அலுவலா் முருகன் ஆகியோா் உடன் சென்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com