பண்பொழியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் முஹமது இப்ராகிம் தலைமை வகித்தாா். கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் முஹம்மதுஅபூபக்கா் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தாா்.
மருத்துவா்கள் நிா்மல், பிருந்தா, ப்ரீத்தி , சுகன்யா, சண்முகப்பிரியா, மல்லிகா ஆகியோா் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினா். இதில் 758 போ் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.
முஸ்லிம் லீக் மண்டல இளைஞரணி அமைப்பாளா் கடாபி, மாவட்டத் தலைவா் டாக்டா் நவாஸ்கான், மனிதநேய மக்கள் கட்சியின் செய்யதுஅலி, மீரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.