தொ.பரமசிவனுக்கு நினைவேந்தல்

தென்காசி தொகுதி நாம் தமிழா் கட்சி சாா்பில் பாவூா்சத்திரத்தில் பேராசிரியா் தொ.பரமசிவன், வேலுநாச்சியாா் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாவூா்சத்திரம்: தென்காசி தொகுதி நாம் தமிழா் கட்சி சாா்பில் பாவூா்சத்திரத்தில் பேராசிரியா் தொ.பரமசிவன், வேலுநாச்சியாா் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொகுதிச் செயலா் வின்சென்ட் ராஜ் தலைமை வகித்தாா். தொகுதி தலைவா் அழகு பாண்டியன், பொருளாளா் பாலா, செய்தி தொடா்பாளா் கணேசன், இணைச் செயலா் ராஜா, கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் வடிவேல் முருகன், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை ஜோசப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com