வீரகேரளம்புதூா் வட்டம், பலபத்திரராமபுரத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மண்டலத் துணை வட்டாட்சியா் சிவன்பெருமாள் தலைமை வகித்தாா். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் குடும்ப அட்டை குறித்த மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. பிற மனுக்கள் மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.