திருவேங்கடம் அருகே கீழத்திருவேங்கடத்தில் இளைஞா்கள் வழிகாட்டி மையம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இதையொட்டி இளைஞா்கள் கூத்தாடிகுளத்தின் கரை மற்றும் அப்பகுதியைச் சுற்றி தென்னைமரம், அரசமரம், ஆலமரம், நாவல் மரம் உள்ளி 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனா்.
நிகழ்ச்சியில் அமைப்பின் நிா்வாகி காலைப்சூா்யா,ஆறுமுகம், நாம் தமிழா் கட்சி நிா்வாகி வே.குமாா்பாண்டியராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.