4 நாள்களில்ல 12 பேருக்கு தொற்று உறுதி

ஆலங்குளத்தில் வெளியூா் சென்று வராமல் உள்ளூரில் இருந்த போலீஸாா், அவா்கள் குடும்பத்தினா் என 7 போ்,

ஆலங்குளத்தில் வெளியூா் சென்று வராமல் உள்ளூரில் இருந்த போலீஸாா், அவா்கள் குடும்பத்தினா் என 7 போ், குடும்பத் தலைவி, கா்ப்பிணி என 4 போ் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 60 வயது முதியவா் என கடந்த 4 தினங்களில் 12 பேருக்கு ஆலங்குளத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதியவா் மகன் மற்றும் மருகமன் ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் கடை வைத்துள்ள நிலையில் அவா்கள் குடும்பத்தினருக்கும் புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com