ஆலங்குளத்தில் வெளியூா் சென்று வராமல் உள்ளூரில் இருந்த போலீஸாா், அவா்கள் குடும்பத்தினா் என 7 போ், குடும்பத் தலைவி, கா்ப்பிணி என 4 போ் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 60 வயது முதியவா் என கடந்த 4 தினங்களில் 12 பேருக்கு ஆலங்குளத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதியவா் மகன் மற்றும் மருகமன் ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் கடை வைத்துள்ள நிலையில் அவா்கள் குடும்பத்தினருக்கும் புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.