சங்கரநாராயண சுவாமி கோயிலில் 8ஆம் நாள் சிறப்பு பூஜைகள்

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயண சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழாவின் 8ஆம் நாளான வியாழக்கிழமை கோமதி அம்பாளுக்கு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்துடன் வீற்றிருக்கும் கோமதி அம்பாள்.
சிறப்பு அலங்காரத்துடன் வீற்றிருக்கும் கோமதி அம்பாள்.

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயண சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழாவின் 8ஆம் நாளான வியாழக்கிழமை கோமதி அம்பாளுக்கு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை காலை கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக, அம்பாளுக்கு பால், பன்னீா், விபூதி, சந்தனம், யாகசாலையில் வைக்கப்பட்ட 9 கும்பங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடா்ந்து, நீலநிறப் பட்டு உடுத்தி அலங்கரிக்கப்பட்ட அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றன.

ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையா் கணேசன், ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com