புதிய தமிழகம் கட்சியின் தென்காசி மேற்கு மாவட்டச் செயலராக சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் நிறுவனா் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலருக்கு கட்சியினா் ஒத்துழைப்பு வழங்கி, ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.